00:00
04:29
தற்காலிகமாக இந்த பாடலுக்கான தகவல்கள் இல்லை.
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லாம ஏன்டி வெட்கமா
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
♪
மால மயக்கத்துல
மாமன் வீட்டுல
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல
ஆஹா
பால நான் கொடுத்தா
மாமன் வாங்கல
பார்த்த பார்வையில
எதுவும் தோணல
ஹா
என்னோட மேனியத்தான்
பொன்னாக அரவணைப்பான்
சொன்னா சூறாவளி வேகம்தான்
கண் மூடி இருக்க வைப்பான்
உள்ளூர சிரிக்க வைப்பான்
கண்ணன் சரசத்துல ராஜன்தான்
சொக்குது நின்னு
பொண்ணுன்னு போடுது ஒரு கோலம்தான்
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்
இனி மேல சொல்ல மாட்டேன்
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆஹா
♪
காலை நேரத்துல
வைகை ஆத்துல
நான்தான் நீராட யாரும் பாக்கல
ஹா
மஞ்சக் கெழங்கெடுத்து
அரைச்சேன் கல்லுல
எடுத்து நான் பூச என்னால் முடியல
ஹா
ஆளரவம் கேட்டதம்மா
அல்லி முகம் வேர்த்ததம்மா
வந்த ஆளு அது யாரம்மா
சந்திரனப் போல வந்து
இந்திரனப் போல அங்கே
வந்தான் மாமன் அவன் தானம்மா
தொட்டு எடுத்து
அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லாம ஏன்டி வெட்கமா
நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்